வணக்கம் நண்பர்களே.....
பல வருடங்களுக்கு பிறகு ஒரு பதிவு ...
வாட்சப் நமக்கு நெருக்கமாகியபிறகு பிளாக் என்பது பின்னுக்கு தள்ளப்பட்டதாகவே எனக்கு படுகின்றது.
தொடரும் நாட்களில் ஈரோடு புத்தக திருவிழா நமக்காக நிறைய செய்திகளோடு காத்திருக்கின்றது. நண்பர்கள் ஈரோடு விஜய் மற்றும் மகேந்திரன் பரமசிவம் நமக்காகா அந்த செய்திகளை தொகுக்க உள்ளனர்.
நாளை துவங்க உள்ள புத்தக திருவிழா அரங்கத்தின் இன்றய பரபரப்பான நிலை குறித்த சில படங்கள் உங்களுக்காக....
கொளரா பதிப்பகம் ஜெய்கணேஷுடன்
சொற்பொழிவு அரங்கம்
அரங்கபட்டியல் -1
அரங்கபட்டியல் -2
அரங்கம் எண் -4 முத்துகாமிக்ஸ்
அரங்கம் ஒரு ஒளிப்பார்வை
நண்பர்கள் அனைவரும் வருகைதந்து புத்தகதிருவிழாவை சிறப்பித்து புத்தகங்களை அள்ளிச்செல்ல அன்புடன் அழைக்கிறோம்
Very good
பதிலளிநீக்குBy sham
பதிலளிநீக்குஅருமை ஸ்டாலின் ஜி..👌👌👌
பதிலளிநீக்குகுறிஞ்சி மலர் கூட 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூத்துவிடும். ஆனா உங்க வலைப்பூ பூப்பது அதை விட அதிசயம்!
பதிலளிநீக்குவணக்கம் ஜி!
சூப்பர்!!
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குசூப்பர் மக்கள் ஜி
பதிலளிநீக்குஅருமை அருமை நண்பரே
பதிலளிநீக்குஅருமை ....! நானும் குணாவும் கண்டிப்பாக வருகிறாே்ம்....!
பதிலளிநீக்குசூப்பர் !!!
பதிலளிநீக்கு(கை தட்டும் ஸ்மைலிஸ்)
நல்லதொரு ஆரம்பம் 👏👏👏
பதிலளிநீக்குஉங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமனமிருந்தும் திருவிழாவில் கலந்து கொள்ள முடியாமல் இருக்கும் எனக்கெல்லாம் இது ஒரு வரம்.
வாழ்க வளமுடன்.
Nice post .. Thanks by
பதிலளிநீக்குwebsite design in tirunelveli
Printing in tirunelveli
Brochure design in tirunelveli
Logo design in tirunelveli