சில பல வேலைகளுக்கு நடுவில் நேற்றுதான் "தேவரகசியம் தேடலுக்கல்ல" முழுவதும் முடிக்க முடிந்தது . இரவு மாயாவிசிவாவின் பதிவோடு ஒப்பிட்டு பார்த்த பொழுது ஸ்தம்பித்து விட்டேன். மனிதர் என்னமாய் தேடியிருக்கிறார்....'கடினஉழைப்பு" என்ற வார்த்தைகளில் மட்டும் அதனை பெருமை படுத்திவிட முடியாது. அதையும் மீறிய ஏதோ ஒரு உந்துதல் +அதீத ஆர்வம் + இத்தியாதிகள் உள்ளன என்பதுமட்டிலும் உண்மை
சென்ற பதிவில் மாயாவி கொடுத்திருந்த விளம்பரத்தினை தொடர்ந்து அது சம்மந்தமான முதல் பதிவினை அனுப்பியுள்ளார். மீண்டும் அவரது கலை நயம் என்னை மிரளவைக்கிறது.
இதன் ஆக்கம் குறித்து உங்கள் பதிவுகளை தெரியப்படுத்துங்களேன்
நட்புடன்
ம.ஸ்டாலின்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjmZB91HuXuhn3BRbnP5ods7PGU69EmSektfow5-YyXoHa400394UTPyIOGopH7zpse4q4P10OMz_WPNLpigwgbVgXZTiRlGSDHBlWwunxaN7LLMKbQCvwYSNL02wip941T_JHeW-3nkp68/s1600/6-muthu+comics-60-jombo~1.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg7tJ4NZ0X54JI1quSxaAW24HcPiX40M5W5IidNf48NAnxkPbCjXWjHgCpaFdFvn1RiF0omjAT1b3Kvmahb0FlMvhU4Kyo3XAyf_XxR2jKr16Ik7nJWEIsGzc5HcGEJpjfreQ4e8-_gk15M/s1600/7-muthu+comics-61-+Ratha+Veriyarkal~1.jpg)